அன்வார் இப்ராகிம்

மே 15ஆம் தேதியன்று பிரதமர் பதவியிலிருந்து பிரதமர் லீ சியன் லூங் விலகுகிறார். சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்கிறார்.
கோலாலம்பூர்: டீசலுக்கான மானியக் குறைப்பு குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈப்போ: அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டுச் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய சில தரப்பினரை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் குறைகூறியுள்ளார்.
புத்ரஜெயா: ஜோகூரின் ஃபார்ஸ்ட் சிட்டியில் சூதாட்டக்கூட உரிமத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொய்ச் செய்தி பரப்புவோர், சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்: மலேசியாவில் மாபெரும் பகுதிமின்கடத்திப் பூங்கா கட்டப்பட இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏப்ரல் 22ஆம் தேதியன்று அறிவித்தார்.